top of page
  • Instagram
  • Facebook

கௌரி சங்கர் 

1 1200x1200.jpg

கௌரி சங்கரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆகும். இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் அனிமேஷன் துறையில் இளங்களைப் பட்டம் பெற்றவர்.​

2021 ஆம் ஆண்டு இவருடைய "வான் மழை தூது" காதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 2024 ஆம் ஆண்டு இவருடைய "ஆழி நிலா" கவிதைத் தொகுப்பு வெளியாக உள்ளது. 

bottom of page